இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அப்படி கூறுகையில் சில சமயங்களில், அந்த கருத்து அவரை பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விடும். இதனால், இனி படப்பிடிப்பு தளத்தில் கூட, யாருடனும் பேசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.
இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய், மகேஷ் பாபு, அக்ஷய் குமார் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார்.

0 comments:
Post a Comment