பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்தால் அவருக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்க வேண்டும் என்ற பயமும் இதற்கு ஒரு காரணம். நிற்க நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மானந்தம் சமீபகாலமாக பல நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளதாக டோலிவுட்டில் விமர்சனம் எழுந்துள்ளது. அவரே சில இயக்குனர்களுக்கு தொடர்பு கொண்டு வாய்ப்பும் கேட்கிறாராம். இந்த மார்க்கெட் வீழ்ச்சி நிலையானது இல்லை. மீண்டும் ஒரு கட்டத்தில் பிரமானந்தம் ரீ என்ட்ரி கொடுத்து சக்கைபோடு போடுவார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

0 comments:
Post a Comment