Sunday, January 18, 2015



 

அஜீத் நடித்திருக்கும் என்னை அறிந்தால் ஜனவரி 29 வெளியாகிறது. அந்த தேதியில் பிற படங்கள் எதுவும் வெளியாகப் போவதில்லை என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சண்டமாருதம் ஜனவரி 30 - என்னை அறிந்தால் வெளியானதற்கு மறுநாள் திரைக்கு வருகிறது.
 
நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக நடித்துள்ள படம், சண்டமாருதம். இதன் கதையை சரத்குமாரே எழுதியுள்ளார். திரைக்கதை, வசனம் ராஜேஷ் குமார்.

0 comments:

Post a Comment