வடிவேல் சில அரசியல் பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த தெனாலிராமன் படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் விரைவில் இவர் நடிப்பில் வெளிவரும் எலி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பதாக இருந்து ரத்தானது. அன்றைய தினம் ஜெயலலிதா அவர்களின் தீர்ப்பு நாள் என்பதால் தான் இந்த முடிவு என கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை முற்றிலுமாக வடிவேல் மறுத்துள்ளார். மேலும், தான் அம்மாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அன்றைய தினர் ட்ரைலர் வர தாமதம் ஆனதால் தான் ரத்தானது என விளக்கம் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment