Tuesday, May 26, 2015



வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு தான் இவரின் மார்க்கெட் கூட கார்த்தி, சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் படம் மாஸ். இப்படத்தை முடித்து கையோடு இவர் மங்காத்தா-2வை இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால், மீண்டும் தன் சென்னை-28, சரோஜா கூட்டனியுடன் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்து பெரிய நடிகர்கள் படத்திற்கு போகலாம் என முடிவு செய்துள்ளாராம்.

0 comments:

Post a Comment