சூர்யா நடிப்பில் மே 29ம் தேதி மாஸ் திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளித்துள்ளார்.
இதில் ‘மாசிலாமணி, ஷக்தின்னு எனக்கு இரட்டை வேடம். மாசிலாமணியோட சுருக்கமான பெயர் ‘மாஸ்’, குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் திடீர் திருப்பங்கள். அவை அவனை எங்கங்கே கூட்டிக் கொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதுதான் படத்தின் மையக்கதை’ என கூறியுள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாக, படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்து விட்டது.
0 comments:
Post a Comment