
ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய இரண்டு படங்களும் வட சென்னையை மையமாக கொண்ட கதைக்களங்களாக உருவானது. ரஜினி படம் மற்றொரு பரிமாணத்தில் வேறுவொரு புதிய களத்தில் உருவாக உள்ளதாம். ரஞ்சித்துடன் கடந்த படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணியாற்ற உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். முன்னதாக சூர்யாவின் படமொன்றை இயக்க ஒப்புக்கொண்டிருந்தார் ரஞ்சித். ரஜினி படம் இயக்க உள்ளதால் சூர்யா படத்தை அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment